மன அழுத்தத்தை குறைப்பது எப்படி ?

மன அழுத்தத்திலிருந்து விடுபட சில வழிகள்

இயந்திரமயமான நவீன வாழ்க்கை சூழலில் அனைவரும் அதிக அளவில் பணம் ஈட்டுவதையும், அந்த பணத்தை வைத்து வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்திலும் ஓடிக்கொண்டிருக்கிறோம். பணத்திற்கான இந்த தேடலில் உடல் நலனை கவனிக்க தவறிவிடுகிறோம்.

மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும் அதை நீண்ட நாட்கள் கவனிக்காமல் விடக்கூடாது. நாளடைவில் அது மோசமான சூழ்நிலையை உருவாக்கக்கூடும். இதனால் நம் உள்ளம் மற்றும் உடல் இரண்டுமே பாதிக்கப்படும்.

மன அழுத்தம் அறிகுறிகள்
வாழ்க்கையில் அன்றாடம் கிடைக்கக் கூடிய சின்ன சின்ன சந்தோஷங்களை நாம் தொலைத்துவிடுகிறோம். உறவினர்களின் வருகை, திருவிழாக்களுக்கு செல்வது, குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது, பெரயவர்க்ளுடன் அமர்ந்து பேசவது , அவர்களோடு சேர்ந்து நாமும் குழந்தையாக மாறி விளையாடுவது போன்றவற்றை நாம் இழந்து வருகிறோம்.

இதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மன சோர்வுக்கு ஆளாகிறோம். இதனால் நாளைடைவில் உடலில் பல்வேறு நோய்கள் வர தொடங்குகிறது. சர்க்கரை, நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம்.

மன அழுத்தத்தில் இருந்து விடுபட சில வழிகள்

மன அழுத்தத்தை போக்குவது எப்படி

  1. அதிகாலையில் எழுங்கள்
  2. இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை காலை வேளையிலேயே மனதில் ஒரு காட்சியாக ஓட விடுங்கள். இது உங்களை நாள் முழுவதும் பதட்டம் இல்லாமல் இயங்க உதவியாக இருக்கும்.
  3. உங்களுக்கு வசதியாக இருக்கும் துணிகளை அணியுங்கள்.
  4. மற்றவர்களை எப்போதும் சார்ந்திருக்காதீர்கள்.
  5. கடந்த காலத்தை மறந்து விடுங்கள்.
  6. உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குங்கள்.
  7. உங்கள் முன்னுரிமைகளுக்கு மதிப்பீடு கொடுங்கள்.
  8. தீயவர்கள் என்று தெரிந்தால் அவர்களை விட்டு விலகி இருங்கள்.
  9. உங்கள் நேரத்தை நிர்வகியுங்கள்.
  10. நீங்கள் எதை கட்டுப்படுத்த முடியுமோ அதன் மீது கவனம் செலுத்துங்கள்.
  11. வாழ்க்கையின் சவால்களில் உங்களுக்கான வாய்ப்பை தேடுங்கள்.
  12. உங்களுக்கு விருப்பமான நல்ல புத்தகத்தை வாசியுங்கள்.
  13. நகைச்சுவை  படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியை காணுங்கள்.
  14. நீங்கள் விரும்புவோருடன் மனம் திறந்து பேசுங்கள்.
  15. உடற்பயிற்சி மற்றும் தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாசம் போன்ற செயல்கள்மனஅழுத்தத்தை போக்க உதவியாக இருக்கும்.
  16. சந்தோஷமான தருணங்களை நினைவு கூறுங்கள்.
  17. ஆரோக்கியமான உணவினை உட்கொள்ளுங்கள்.
  18. உங்களுக்கு பிடித்த சில விஷயங்களை எழுதி பின் படித்து பாருங்கள் . இது உங்களுக்கு மன அமைதியையும் , சந்தோஷத்தையும் கொடுக்கும்.
  19. இயற்கையான சூழலில் இருப்பது மனதிற்கு அமைதியை கொடுக்கும்.
  20. யார் இடத்தில் உங்களுக்கு அன்பும் , அரவணைப்பும் கிடைக்குமோ அவர்களிடத்தில் அதிக நேரம் செலவிடுங்கள். இவ்வாறு செய்வதால் நீங்கள் பாதுகாப்பாகவும்,மன அழுத்தம் இல்லாமலும் உணர்வீர்கள்.

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி

சத்தான கேழ்வரகு முறுக்கு செய்முறை

கேழ்வரகு முறுக்கு தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு – 500 கிராம் அரிசி மாவு - 50 கிராம் உடைத்த கடலை மாவு – 50 கிராம் சீரகம் – 1 ஸ்பூன் வெண்ணை...
கொய்யா பழம் மருத்துவ குணங்கள்

கொய்யா பழம் பலன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

கொய்யா கொய்யாப் பழம் வெப்ப மண்டலங்களிலும் துணை வெப்ப மண்டலங்களிலும் பயிரிடப்படும் பழமாகும். கொய்யா மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டது. இந்தியா, இலங்கை,சீனா ,தாய்லாந்து,மியான்மர் நாடுகளில் கொய்யா...
சதுர்த்தி திதி

சதுர்த்தி திதி பலன்கள், சதுர்த்தி திதியில் செய்ய வேண்டியவை

சதுர்த்தி திதி சதுர் என்பது வடமொழி சொல்லாகும். சதுர் என்றால் நான்கு என்று பொருள். கடவுளின் நான்கு கைகளை ‘சதுர்புஜம்’ என்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து நான்காவது நாள் சதுர்த்தி திதியாகும். அமாவாசைக்கு...
பாம்பு கடிக்கு செய்ய வேண்டிய முதலுதவி

பாம்பு கடிக்கான முதலுதவி சிகிச்சைகளை எவ்வாறு மேற்கொள்வது

பாம்பு கடிக்கான முதலுதவி அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் நாம் காடுகளை அழித்து வீடுகளாகவும், விவசாய நிலங்களாகவும் மாற்றி வருகிறோம். காடுகள் அழிக்கப்பட்டு வரும் இந்தக் காலத்தில் காட்டில் உள்ள விலங்குகள், பூச்சிகள்,...

சகட தோஷம் என்றால் என்ன? சகட தோஷ பரிகாரங்கள்

சகட தோஷம் சகட அல்லது சகடை என்றால் சக்கரம் என்று அர்த்தம். சக்கரம் எப்படி கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் செல்கிறதோ அது போல் இந்த சகட தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையும் ஏற்ற இறக்கமாகச்...
சித்த மருத்துவம் பயன்கள்

சித்த மருத்துவம் என்றால் என்ன? சித்த மருத்துவ பயன்கள்

சித்த மருத்துவம் சித்த மருத்துவம் (Siddha Medicine) என்பது பழங்காலத்தில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவ முறையாகும். சித்த வைத்தியத்தை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை...
சித்தர்களின் சமாதி நிலை

சித்தர்களின் சமாதி நிலை என்றால் என்ன?

சித்தர்களின் சமாதி நிலை பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள், பார்த்தல் என்ற செயல் மூன்றும் சேர்ந்த நிலை தான் சமாதி நிலை. சாதாரண மனிதனின் மரணத்துக்கும், இந்த சித்தர்களின் சமாதி நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.